NFTECHQ

Tuesday 6 September 2016

கண்ணீர் அஞ்சலி
நமது பேரியக்கத்தின்
ஈரோடு மாவட்ட முன்னணித் தோழர்
T.ராஜேந்திரன் அவர்களின்
அன்பு மகன் செல்வன் நிஷாந்த்
கட்ந்த  04.09.2016 அன்று
ஒரு விபத்தில்
இன்னுயிரை இழந்தான்.

பொதுவாக இழப்பு
என்பது கொடுமையானது.

அதுவும் இளம் வயதில் இழப்பு..
விபத்தில் இழப்பு..
மகா கொடுமை.

19 வயது..
இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பு..
இன்னும் எத்தனை கனவுகளோ...

செல்ல மகன் நிஷாந்தை
இழந்து நிற்கும்
அன்புத் தோழன் ராஜேந்திரன்
மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு
நமது ஆழ்ந்த் இரங்கலைக்  காணிக்கையாக்குகிறோம்.

இழப்புக்களில் இருந்து
மீண்டு வாழ்வதுதான் வாழ்க்கை.

இந்த இழப்பைலிருந்து

நம் தோழன் மீள்வான்.

No comments:

Post a Comment