NFTECHQ

Wednesday 7 September 2016

கேட்டது
மக்களுக்காக
மக்களால்
மக்களின் அரசு

இப்படித்தான்
குடியரசைப் பற்றி
படித்திருக்கிறோம்.
கேட்டிருக்கிறோம்.

ஆனால்..
06.09.2016 அன்று
ஒரு தொலைகாட்சி நேர்கானலில்
ஒரு அரசியல்வாதி கூறியது

"அரசுத்துறை
தனியார் துறை
எல்லம் ஒன்றுதான்"

"அனைத்து தனியார்
கம்பெனிகளும்
சேர்ந்ததுதான்
அரசு"
அந்த அரசியல்வாதி
சொல்ல நினைத்து
சொல்லாமல் விட்டது

"தனியார் கம்பெனிகளால்
உருவானதுதான் அரசு"

2020ல்
இந்தியா வல்லரசாகும்
அப்துல் கலாம் கனவு நனவாகும்.

இந்திய நாட்டு
ஏழை மக்களுக்கு
உணவு    குடிநீர்
மருத்துவம் கல்வி
வேலை கூலி

என எதுவும் இருக்காது.

No comments:

Post a Comment