அஞ்சலி
NFTE ஈரோடு மாவட்டச் சங்க நிர்வாகியும், JE கேடரில் பணிபுரிபவருமான
அன்புத் தோழர் செங்கோட்டையன் அவர்களின் அன்புத் துணைவியார் 09.10.2020 அன்று இரவு
உடல்நலக் குறைவால் (மாரடைப்பு) இயற்கை எய்தினார்
என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவுக்கு அஞ்சலி. துணையை
இழந்திருக்கும் தோழருக்கு ஆழ்ந்த இரங்கல்.