அனைவருக்கும்
இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும்
இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஒப்பில்லா தலைவர் ஓ.பி. குப்தா
சிலர் இயற்கையோடு கலக்கும் போது
"ஈடு செய்ய முடியாத இழப்பு" என்ற வார்த்தைகளோடு அஞ்சலி உரை நிகழும்.
ஆனால் தோழர் குப்தாவைப் பொறுத்தவரையில்
அவர் 06.01.2013ல் மறைந்தாலும் இன்றும் அவர் தேவைப்படுகிறார். அவர் இருந்திருந்தால்
இந்தப் பிரச்னைக்கு உறுதியாக நல்ல தீர்வை உருவாக்கியிருபார் என்ற நினைவு பலமுறை தோன்றுவது இயல்பான ஒன்றாகி விட்டது.காலம்
நமக்குத் தந்திட்ட ஒப்ப்ற்ற தலைவரை ஒருநாளும் மற்வோம்.