BSNL உத்தரவு
"சில மாவட்டங்களில் மாற்றல்
கொள்கை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை.
இதனால் ஊழியர்கள் மனதில் மனக்கசப்பும், அதிருப்தியும் உருவாகியுள்ளது.
மாவட்டங்களில் மாற்றல் கொள்கை முறையாக
அமல்படுத்தப்பட வேண்டும்.
மாற்றல் கொள்கையை முறையாக
கடைப்பிடிக்காவிட்டால் அது மிகப் பெரிய தவறாகும்"
என BSNL நிர்வாகம் 23.09.2016 அன்று
உத்தரவிட்டுள்ளது
மாற்றல் கொள்கை அமலாக்கப்படுவதில்
குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டால் மாநில தலைமைப் பொதுமேலாலர்கள் உரிய விசாரனை நடத்தி
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment