NFTECHQ

Monday 1 June 2020


கொடியும் கட்டுவார்
கொள்கை முடிவும்  எடுப்பார்
அன்பெனும் வலைக்குள் அகப்படும்
ஆருயிர்த் தோழர் அவர்.
இதயம் முழுமையும் மனிதாபிமானம்  நிறைந்தவர் அவர்.
ஈன்ற பொழுதினும்  இன்றும் என்றும் தன்  தாயை மகிழச் செய்பவர் அவர்.
உழைப்பென்னும் சொல்ல்ன் இலக்கணம் அவர்.உழைப்பை மட்டுமே மூலதனமாகக்        கொண்ட வாழ்வு அவருடையது.
ஊழியர்களுக்கு உதவும் உற்ற தோழன் அவர்.
எந்நாளும் நன்றி மறவாதவர் அவர்.
ஏற்றம் பெற உதவிட்ட மானுடர்களையும்,பாதையையும்
       எந்நாளும் மறவாதவர் அவர்.
ஒழுக்க வாழ்வை உயிரென மதிப்பவர் அவர்.
ஓங்கு புகழ் சங்கத்துக்குவிசுவாசமானவர் அவர்.
அவர்தான் தோழர் யாசின்.
31.05.2020ல் அப்பழுக்கற்ற இலாகாப் பணியை நிறைவு செய்துள்ளார்.
பணிநிறைவுக்காலம் நலமுடனும் மகிழ்வுடனும் அமைய வாழ்த்துவோம்.


வாழிய பல்லாண்டு
31.05.2020 அன்று
1.தோழர் R .மாரிமுத்து   TT
2.தோழர் R சண்முகம் R TT
3.தோழர் V .சண்முகம் TT
4.தோழர் A தில்லைவேல் TT
இவர்களோடு
தோழர் யாசினலிகான்
அவர்களும் பணி நிறைபவு பெற்றார்.
அனைவரும்
நலமுடனும்.
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்