01.07.2015 முதல் அகவிலைப்படி 2.1
சதம் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த பஞ்சப்படி கேட்டு போராடிய வரலாறும் போராளிகளின் தியாக வரலாறும்
மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது.
“என்ன கிழிச்சுது யூனியன்” என்ற
கேள்விகளை எழுப்பும் சிலர் இன்றும் மூச்சு விட்டு வாழ்கின்றனர்.
ஒரு வேளை அந்த யூனியன் இல்லாமல்
இருந்திருந்தால் அன்றாடக் கூலியில் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
No comments:
Post a Comment