நேற்றும் இன்றும்
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடுவதற்கு
அரசு திட்டமிடுகிறது என்று நேற்று எலும்புத்துண்டுகளுக்கு ஆளாய்ப் பறக்கும் சில பத்திரிக்கைகளும்,
ஊடகங்ளும் செய்தி வெளியிட்டன.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடும்
திட்டம் எதுவும் இல்லை என்று இன்று அதிகாரபூர்வமான செய்திகள் வெளியாகியுள்ளன. பி.எஸ்.என்.எல்
நிறுவனத்தை மூடுவதற்கு திட்டம் வகுத்தால் அதை லட்சக்கணக்கான ஊழியர்கள் தடுத்து
நிறுவனத்தைக் காப்பார்கள்.
No comments:
Post a Comment