வலுக்கும் போராட்டம்
முதல் நாள் 18..02.2019 போராட்டத்தைக்
காட்டிலும் இரண்டாம் நாள் 19.02.2019 போராட்டத்தில் கூடுதலான ஊழியர்கள்
பங்கேற்றுள்ளனர். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
மூன்று நாள் வேலைநிறுத்தத்தை
21.02.2019 முதல் காலவரையற்ற
வேலைநிறுத்தமாக தலைவர்கள் அறைகூவல் விட
வேண்டும் என்ற உணர்வு ஊழியர்கள் மத்தியில் உள்ளது.
அதன் மூலமே அரசை நிர்ப்பந்தித்து ஒரு உடன்பாட்டோடு வேலைநிறுத்தத்தை முடிக
முடியும் என்பது ஊழியர்களின் உணர்வு.
No comments:
Post a Comment