NFTECHQ

Friday 1 February 2019


நெகடிவ் மார்க் கூடாது
போட்டித் தேர்வுகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்களைக் குறைக்கும் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வியில் முன்னேறிய கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட நெகடிவ் மார்க் முறையைப் பின்பற்றவில்லை. தேர்வர்களும் துன்புறுத்தப்படவில்லைஎன்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சரியான பதில்களுக்கு ஏன் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியதோடு, சிபிஎஸ்இ மற்றும் பிற போட்டித் தேர்வுகளில் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் நடத்தும் பதவி உயர்வுக்கான போட்டித் தேர்வுகளில் நெகட்டிவ் மார்க் முறை உண்டு. நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காடி நெகட்டிபவ் மார்க் முறையை அகற்ற NFTE மத்திய சங்கம் முயற்சிக்க வேண்டும்.

No comments:

Post a Comment