மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள் 18.02.2019
முதல் நடைபெறவுள்ள மூன்று நாட்கள் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதோடு மட்டுமல்லாது
அந்தந்த பகுதியில் உள்ள நமது தோழர்களையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க தேவையான
முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
இது முக்கியமான காலத்தின் அவசியமான தேவை.
No comments:
Post a Comment