NFTECHQ

Wednesday 29 August 2018


கேரளாவுக்கு உதவிக்கரம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு ஒருநாள் அடிப்படைச் சம்பளத்தைக் கொடுத்து உதவிக்கரம் நீட்டுமாறு பி.எஸ்.என்.எல் நிர்வாகம் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆகஸ்ட் மாதச் சம்பளத்தில் இந்த உதவியை வழங்குமாறு 29.08.2018 அன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment