அவகாசம் கேட்டது
நிர்வாகத் தரப்பு
09.08.2018 அன்று ஊதிய மாற்றம்
குறித்து நிர்வாகத்த்தரப்பிறகும் ஊழியர்தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை
நடைபெற்றது.
ஊழியர்தரப்பு கொடுத்த கோரிக்கைகள்
குறித்து ஆய்வு செய்ய நிர்வாகம் கால அவகாசம் கேட்டுள்ளது.
அடுத்த கூட்டம் 27.08.2018 அன்று
நடைபெறும்.
No comments:
Post a Comment