NFTECHQ

Tuesday 7 August 2018


கலைஞர் ஓய்பு பெற்றார்


காவேரிக்கரையில் பிறந்த கலைஞர்
காவேரி மருத்துவமனையில்
இன்று மாலை 6.10 மணிக்கு
நிரந்தர ஓய்வு   பெற்று இயற்கையோடு இணைந்தார்.

மொழிப்போராளியாய் போராட்ட வாழ்வை 14 வயதில் துவங்கி 95 வயது வரை ஒரு போராளியாகவே வாழ்ந்தவர்.

அன்னை அஞ்சுகம் மூலம்
இயற்கை தந்த
இணையற்ற
தலைவர்.

அவர் வாழ்வு பல பாடங்களைக்
கற்றுத் தந்துள்ளது.

நமது ஆழ்ந்த இரங்கல்
கொடி தாழ்ந்த அஞ்ச்சலி

******புகழுரை தொடரும்*******


No comments:

Post a Comment