2 முதல் 6 வரை...
வங்கி ஊழியர்களின் சம்பள மாற்றப்
பேச்சுவார்த்தை இன்று (02.08.2018) மும்பையில் நடைபெற்றது.
ஊழியர் தரப்பில் 25 சத ஊதிய உயர்வுக்கான
கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நிர்வாகம் 2 சதவிகித ஊதிய உயர்வு
மட்டுமே தர இயலும் என தெரிவித்து வந்தது.
இன்றைய பேச்சுவார்த்தையில் 6 சதவிகித
ஊதிய உயர்வு
தருவ்தாக நிர்வாகத் தரப்பில்
தெரிவிக்கப்படது.
பேச்சுவார்த்தை தொடரும்.
மேலும் முன்னேற நமது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment