NFTECHQ

Wednesday 8 August 2018


கலைஞரும் கணிணித் தமிழும்

"1999 ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில்ல் சந்தித்தேன். கணிணியில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கச் சென்றேன்.
அது பற்றி கூறியதும்   கணிணிக்கு தமிழ் மொழி தெரியுமா எனக் கேட்டார். கணிணிக்கு எந்த மொழியும் தெரியாது. அதற்கு 0 மற்றும் 1 இவை இரண்டு மட்டுமே தெரியும் என்றேன். தமிழில் கணிணியில் தட்டச்சு செய்யும் முறை பற்றி விவரித்தேன். ஆர்வமுடன் கேட்டார். அப்ப்போதே கணிணியில் டைப் செய்ய ஆரம்பித்தார். அவர் முதலில் டைப் செய்த வார்த்தை "அண்ணா."
அதற்குப் பிறகு "அகர முதல எழுத்தெல்லாம்".

மிகுந்த மகிழ்ச்சியுடன் கனினீயில் தமிழ் குறித்து ஆய்வரங்கத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இதை மேம்படுத்த வேண்டும். எளிமைப்படுத்த வேண்டும் என்றார்.

கில தினங்களில் ஆய்வரங்க்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 3 மணிக்குத் துவங்க்கி மூன்று மணி நேரம் என திட்டமிடப்பட்ட ஆய்வரங்கத்தில் பல்வேறு  பயனுள்ள விவாதங்க்கள் நடத்தப்பட்டன. 6 மணிக்கு நிறைவுற வேண்டிய ஆய்வரங்கம்  இரவு 10 மணிக்கு நிறைவுற்றது. ஏழு மணி நேரமும் இடைவிடாமல் அந்தாஆய்வரங்கில் பங்க்கேற்றாகலைஞ்ர்"

08.08.2018 அன்று இத்த்கவலைக் கூறியவர் திரு மாலன்

No comments:

Post a Comment