ஓய்வு பெற்றவர்களுக்கு
மருத்துவப்படி
நிதிச்சுமை என்ற காரணம் காட்டி
மருத்துவப்படி வழங்குவது நிறுத்தப்பட்டது.
11.04.2017 அன்று நிர்வாகம் ஒரு
உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி,
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு
மருத்துவப்படி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற மாதத்தில் பெற்ற
அடிப்படைச் சம்பளம் மற்ரும் விலைவாசிப்படியில் பாதி மருத்துவப்படியாக வழங்கப்படும்
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப்படி
வழங்கப்படும்.
ஆறு மாதம் கழித்து இந்த முடிவு
குறித்து நிர்வாகம் பரிசீலிக்குமாம்.
No comments:
Post a Comment