தோழர் பாபநாசம்
பணிநிறைவு பாராட்டு விழா
28.04.2016
நெல்லை தந்த தோழன்
நெஞ்சங்களில் நிறைந்த தோழன்
நீதியின் வழியில் நின்ற தோழன்
நியாயத்தின் நிழலாய் வாழும் தோழன்
நெறிமுறைகளின் வழி நிற்கும் தோழன்
தோழனின் பாராட்டு விழா
சிறக்க வாழ்த்துகிறோம்
பணி ஓய்வுக்காலம்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பயனுடனும்
பல்லாண்டு அனமய
ஈரோடு மாவட்டச் சங்கம்
சார்பாக மனம் நிறைய
வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment