இந்தியாவின்
துயர நாள்
13.04.1019
இந்தியாவின்
துயர நாள்
13.04.1019
ஜாலியன் வாலாபாக்கில் படுகொலைகள் நடந்த
தினம்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 389 இந்திய மக்கள்
கொல்லப்பட்டதினம்.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக
போராடியவர்கள் இவர்கள். 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.
வெள்ளையனின் ரெள்லட் சட்டத்தை எதிர்த்து நடபெற்ற
போராட்டத்தில் இந்த துயரம் நடைபெற்றது.
எந்த விசாரணையும் இன்றி ஒருவரைத் தண்டிக்கும்
உரிமையை இச்சட்டம் தந்தது.
இந்தச் சட்டத்தைத்தான் கொடுங்க்கோலன் டயர்
பயன்படுத்தினான். கொன்று குவித்தான்.
இப்படியெல்லம் துன்பங்க்களுக்கு ஆளாகி,
இன்னுயிரை ஈந்து சுதந்திரம் பெறப்பட்டது.
ஆனால் இன்று மக்களை 4000, 3000, 2000 என விலை
கூவி வாங்கும் அவலம்.
ஆனால்...
மக்கள் சக்தி நிச்சயம் ஒரு நாள் திரளும்.
நாம் விரும்பும் மாற்றங்கள் நிகழும்.
No comments:
Post a Comment