நித்தம் நித்தம்
மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல்
விலைகளில்
தினசரி
மாற்றம்.
இதனடிப்படையில் சோதனை
முயற்சியாக
பெட்ரோல்,
டீசல்
விலைகள்
தினசரி
மாற்றும்
திட்டம்
முதன்
முதலாக
புதுச்சேரி,
விசாகப்பட்டணம்,
ஆந்திரா,
ராஜஸ்தானின்
உதய்பூர்,
ஜார்கண்டில்
ஜாம்ஷெட்பூர்
மற்றும்
சண்டிகர்
ஆகிய
நகரங்களில்
அமல்படுத்தப்படும்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.
தனி ஒரு மனிதனுக்கு கொள்ளை லாபம்
இல்லையெனில் இந்திய மக்களை வதைத்திடுவோம் என்கிறது இந்திய அரசு.
No comments:
Post a Comment