NFTECHQ

Thursday 13 April 2017

மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் பிறந்த நாள்

ஏப்ரல் 13





நாடு கெட்டுப் போகுது
பாடுபட்டுக் காத்த
நாடு கெட்டுப் போகுது

கேடுகெட்ட கும்பலாலே

சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே

வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்.... 
சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே...

No comments:

Post a Comment