முன்னணித்
தோழர்களின்
கவனத்திற்கு
வாக்குப்பதிவு துவங்கும் நேரம் நெருங்குகிறது.
கற்பனைக்கும்
எட்டாத
கணக்கற்ற பொய்கள்
பரப்பப்டுகின்றன.
பொய்களைச் சொல்லியே
பொழுதைக் கழித்தவர்கள் அவர்கள்.
அந்த் பொய்கள் அனைத்தையும்
புறம் தள்ளி விட்டு கவனத்துடன்
நமது கடமையாற்ற வேண்டுகிறோம்.
எத்தகைய சூழ்நிலையிலும்
பொறுமை காத்து
அமைதியுடன் நமது பணியைச்
சிறப்பாகச் செய்தல் என்பதை மட்டுமே கவனத்த்ல்
கொண்டு செயல்பட வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment