NFTECHQ

Tuesday 3 May 2016

ஈரோட்டில்
எழுச்சி மிகு தேர்தல்

பிரச்சாரக் கூட்டம்

02.05.2016 அன்று ஈரோடு டெலிபோன் பவன் வளாகத்தில் எழுச்சி மிகு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

தோழர்கள் ரவிச்சந்திரன் (SEWA),
தோழர் பூசப்பன் (மாநில உதவிச் செயலர் TEPU ஆகியோரின் நம்பிக்கை உரையும் தோழர் மதிவாணன் அவர்களின் எழுச்சி மிகு உரையும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.










டெலிபோன் பவன் கிளையின் தலைவர் அன்புத் தோழியர் S.P.நிலைமதி அவர்கள் 31.05.2016 அன்று பணி ஓய்வு பெறுகிறார். 02.05.2016 அன்று நடைபெற்ற எழுச்சி மிகு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு தலைமை வகித்த போது அவருக்கு தோழர் மதி வாழ்த்தி கதராடை அணிவித்தார்.



No comments:

Post a Comment