பட்டாபிக்கு
வாழ்த்துக்கள்
நமது மாநிலச் செயலர்
தோழர் பட்டாபி
இன்று
இலாகா பணியிலிருந்து
ஓய்வு பெறுகிறார்.
அறிவார்ந்த தோழன்.
அங்கீகாரம் இல்லாத காலத்திலும்
துணிச்சலுடன் மாநிலச் செயலர்
பொறுப்பை ஏற்ற தோழன்.
ஊழியர் பிரச்னைகள் குறித்து
ஆழாமாகச் சிந்திக்கும் தோழன்.
ஏறத்தாழ 25 ஆண்டுகளாக
தனிப்பட்ட முறையில்
ஒரு நல்ல தோழனாக பழகியவர்.
பணி நிறைவுக்குப் பிறகு
தோழர் பட்டாபியின்
வாழ்வில் நலமும் மகிவும்
நிலைத்து நீடித்து
அவர் பல்லாண்டு வாழ
ஈரோடு மாவட்டச் சங்கம்
சார்பாக உளமார வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment