புதிய அமைப்பு உதயம்
27.05.2016 அன்று NFTE, TEPU மற்றும் SEWA
அமைப்புகளின் தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
தோழர் சிங் அவர்களைக் கன்வீனராகவும், தோழர்
சுப்புராமன் அவர்களை தலைவராகவும், தோழர் பெருமாள் அவர்களை துணைக் கன்வீனராகவும்
கொண்ட
"NATIONAL FORUM OF BSNL WORKERS"
என்ற அமைபு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் தலைவர்கள் நமது CMD உள்ளிட்ட
உயர் அதிகாரிகளைச் சந்தித்து கீழ்க்கண்ட பிரச்னைகளின் தீர்வுக்கு வலியுறித்தினர்.
78.2 சத விலைவாசிப்படி அடிப்படையில்
வீட்டு வாடகைப்ப்படி வழங்க் வேண்டும்.
22.05.2016 அன்று நடைபெற்ற
JTO தேர்வு முடிவுகளை
உடனே வெளியிட வேண்டும்.
என வலியுறுத்தினர்
No comments:
Post a Comment