NFTECHQ

Sunday 15 May 2016

நடிகர் சூர்யா
மன்னிப்பு கேட்டார்

"வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்குச் சென்றிருந்தேன். 15.05.2016 அன்று புறப்பட்டு சென்னை வந்து வாக்களிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். தவிர்க்க முடியாத சூழ்நிலையால் வர இயலவில்லை. வாக்களிக்க இயலாமைக்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறன்"
என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

வெளிநாடு சென்றதால் நடிகர் சூர்யாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை.

அபபடி ஒரு கோரிக்கையையும் யாரும் வைக்கவில்லை.

அவரது தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையும் இல்லை.

அப்படிப்ப்ட்ட செயலை தேர்தல் ஆணையம்   செய்யவில்லை.

செய்யவும் முடியாது.

No comments:

Post a Comment