NFTECHQ

Thursday 5 May 2016

05.05.1818


உலகத் தொழிலாளர்களை  ஒன்றுபடச் சொன்ன,
உலகம் உய்விக்க தத்துவம் தந்த
கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று.

மார்க்சியம்
இன்றைக்கும் என்றைக்கும்
பொருத்தமானதே.

தேவையெல்லாம் அவர்
சொன்னதை ஏற்றுச் செயல்படுவதே.

தொழிலாளர் ஒற்றுமை,
தொழிற்சங்க ஒற்றுமை
என்பதே காலத்தின்
அவசியத் தேவை.

ஆனால் பெரியண்ணன் மனப்பான்மையோடு
மற்ற சங்கங்களை
அழித்தொழிக்கும்
அநாகரீகச் செயலில்
ஈடுபடுவோரை
காலம் மான்னிக்காது


உழைக்கும் வர்க்கமும்
அவர்களை ஓட ஓட விரட்டும்

அனைவரையும் ஒன்றுபடுத்தும்
ஒற்றுமை உணர்வு கொண்ட
சங்கங்க்களையே தொழிலாளர்கள் மதிப்பார்கள்

No comments:

Post a Comment