செப்டம்பர் 5
ஆசிரியர் தினம்
எழுத்தறித்தவன் இறைவன் என்றார்கள்.
ஆசிரியப் பணி அறப் பணி என்றார்கள்.
வாழும் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்த
ஆசிரியர்களுக்கு நன்றி சொல்வோம்.
அவர்களை மனதில் கொள்வோம்.
ஆசிரியர்கள் அனைவரையும் உளமார
வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment