செப்டம்பர் 5
ராதாகிருஷ்ணன் பிறந்த
தினம்
தந்தை ராதாகிருஷ்ணன் அவர்களைகோவில் பூசாரி ஆக்க
வேண்டும் என விரும்பினார்.
ஆனால் அவருக்கோ படிப்பில் நாட்டம்.
படித்தார். பட்டம் பெற்றார்.
சென்னை பிரசிடன்சி கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழக்ம்
போன்றவற்றில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
மாணவர்களை நேசித்தார்.மாணவர்களும்
இவரை நேசித்தனர். மாணவர்கள் தோளில் கைபோட்டு அன்பு காட்டி தோழனாக பழகினார்.
1962ல் குடியரசுத் தலைவரானார்.தனது
கருத்துக்களைத் துணிச்சலுடன் சொல்லும் திறன் படைத்தவராகத் திகழ்ந்தார்.
No comments:
Post a Comment