அதிகபட்ச விலைவாசிப்படி
உயர்வு
01.10.2018 முதல் 7.6 சதவ்கிதம்
விலைவாசிப்படி உயரும். இதனால் மொத்த விலைவாசிப்படி 135.6 சதவிகிதமாக இருக்கும். யாம்
அறிந்தவரை இதுவே அதிகபட்ச உயர்வு.
இந்த உயர்வுக்கான காரணமும் இதன்
விளைவுகளும்
ஆள்வோரின் அவலட்சணத்தை உணர்த்துகின்றன.
தனியொரு மனிதன் கொள்ளையடித்து உல்லாச வாழ்வு வாழ மக்கள் துன்புறுவதோ?
இந்நிலை என்று மடியுமோ?
No comments:
Post a Comment