இரங்கல்
பத்திரிக்கையாளர்,
ஓவியர்,
நாடக ஆசிரியர்,
பதிப்பாளர்,
அரசியல் விமர்சகர்,
தனது கருத்தை எவ்விடத்திலும்
துணிச்சலுடன் சொல்லும் ஆற்றல் படைத்தவர்
என பன்முகத்தன்மையாளராக வாழ்ந்த
திரு ஞாநி
மறைந்தார்.
அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்
No comments:
Post a Comment