ஜனவரி 11
திருப்பூர் குமரன்
நினைவு தினம்
சென்னிமலையில் பிறந்து
செங்குருதி தந்து
செய்தற்கரிய தியாகங்கள் செய்த
கொடிகாத்த குமரனின் நினைவு தினம்
இன்று.
குமரனின் நினைவு தினத்தை அரசு
சார்பில் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
ஆனால் இன்று அத்தகைய நிகழ்வு எதையும்
அரசு நடத்தவில்லை என சென்னிமலை மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
குமரனின் தியாகம் போற்றுவோம்.
No comments:
Post a Comment