விரைந்த செயல்பாடு தேவை
தனி டவர் கம்பெனி துவக்கும்
அரசின் முடிவை எதிர்த்து டிசம்பர் 12, 13 தேதிகளில்
இரண்டு நாட்கள் லட்சக்கணக்கான ஊழியர்களும் அதிகாரிகளும்
வேலைநிறுத்தம் செய்தனர்.
போராடியவர்களின் உணர்வை
சிறிதும் மதிக்கவில்லை இந்த அரசு.
தனிடவர் நிறுவனத்தின்
தலைமைப் பொறுப்புக்கு (CMD) திரு. அமித் யாதவ் என்பவரை நியமனம் செய்து
தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஆழமாக விவாதித்து
தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியது அவசியம்.
தோழர் குப்தா சில அனுபவங்களை
விட்டுச் சென்றுள்ளார். அவற்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம்.
No comments:
Post a Comment