NFTECHQ

Tuesday 30 January 2018

ஜனவரி 30
இன்று மகாத்மா காந்தியடிகள்
மதவாதிகள் தூண்டுதலால்
மாபாவி கோட்சேவால்
படுகொலை செய்யப்பட்ட நாள்.
அண்ணலைக் கொன்றது நாதுரோம் கோட்சேவின் குண்டுகள் இல்லை. எங்கிருந்தோ பாய்ந்த் நான்காவது குண்டுதான் கொன்றது என்று இன்றும் நீதிமன்றத்தில் வாதாடும் பேர்வழிகள்  நடமாடும் காலமிது.
அப்படிப்பட்டவ்ர்களின் ஆட்சியில்தான் நியாயம் கேட்டு இன்று போராட்டத்தை துவக்குகிறோம்.
சத்தியாகிரகம் சாதிக்கும் என்ற நம்பிக்கையில் களம் காண்கிறோம்.

நமது மனவலிமையும் அதன் வழியில் செயல் வலிமையும் வெற்றியைத் தரும் என்ற உறுதியுடன் களம் காண்போம்.
சத்தியாகிரகம்,
விதிப்படிவேலை
என்னும் இரு கருவிகளுடன் களம் காண்போம்.
காரியங்கள் பல செய்வோம்.

கள்த்தில் வெற்றி கான்போம்.

No comments:

Post a Comment