புத்தாண்டுப்பரிசு?!?!
தரைவழித்தொலைபேசியில் இரவு 9 மணி
முதல் காலை 7 மணி வரை இலவச அழைப்புகள் தரப்பட்டு வந்தன.
இந்த வசதியை ஒரு காரணியாக வைத்தே கணிசமான
வாடிக்கையாளர்கள் தரைவழித்தொலைபேசி இணைப்பை பயன்படுத்தி வந்தனர்.
இந்த வசதியை ஒரு காரணியாக வைத்தே புதிய
இணைப்புகளையும் பெற்றனர்.
இந்த வசதியை ஒரு முக்கிய காரணியாக வைத்தே
அதிகாரிகளும் ஊழியர்களும் புதிய இணைப்புகளுக்கான மார்க்கெட்டிங்க் செய்தனர்.
தற்போது இநத வசதி 01.01.2018 முதல் இரவு
10.30 மணியிலிருந்து காலை 6 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.
இதுதான் ஒருவேளை புத்தாண்டுப் பரிசோ?
இதன் மூலம் வருவாய் இழப்பு ஏற்படும்
என்பதே நமது கணிப்பு.
No comments:
Post a Comment