வாழ்த்துக்கள்
சிறப்பான முறையில் பணிசெய்தமைக்காக ஈரோடு
எக்ஸ்டர்னல் பகுதியைச் சேர்ந்த கீழ்க்கண்ட டெலிகாம் டெக்னீசியன் தோழர்கள்
நிர்வாகத்தால் பாராட்டப்படு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
தோழர் G.பூபாலன்
தோழர் E.V.ராஜேந்திரன்
தோழர் R.யுவராஜ்சிங்
தோழர் V.மணியன்
இப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாளும் நிர்வாகத்தைப்
பாராட்டுகிறோம்.
பாராட்டப்பட்டு, கெளரவிக்கப்பட்ட தோழர்களுக்கு மாவட்டச்
சங்கம் சார்பாக உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
நமது வேண்டுகோள்
சிறப்பாகப் பணி செய்வோரைத் தேர்வு
செய்யும்போது விருப்பு வெறுப்பற்ற
அணுகுமுறையைக் கையாள வேண்டும்.
உண்மையான கணக்கீடுகளை ஒப்பிட்டு தேர்வு
முறை அமைவதே பொருத்தமாக இருக்கும்.
அதுவே நிர்வாகத்துக்கும் பாராட்டு பெறூவோருக்கும்
கிடைக்கும் மரியாதையாக அமையும்.
மற்ற ஊழியர்களுக்கும் ஊக்கம் தருவதாக
அமையும்.
மேலும் மாவட்டம் முழுமையும் உள்ள அனைத்து கேடர்களிலும்
உள்ள ஊழியர்களின் பணிகளையும் கணக்கில் கொள்வது மேலும் சிறப்பைத் தரும்.
No comments:
Post a Comment