அண்ணல் அம்பேத்கார்
பிறந்த
தின விழா
இந்திய அரசியல் சட்டத்தின் பிதாமகன் அண்ணல் அம்பேத்கார் அவர்களின்
125வது பிறந்த தின விழா ஈரோடு பொதுமேலாலர்
அலுவலகத்தில்
சிறப்புடன் நடைபெற்றது.
sEWA BSNL ஈரோடு மாவட்டத்தலைவர் தோழர் பழனிசாமி தலைமையேற்றார்.
பொதுமேலாளர் நல்லதொரு சிறப்புரையாற்றினார்.
துணைப்பொது மேலாளர்கள், உதவிப் பொது மேலாளர் (நிர்வாகம்), AIBSNLEA அமைப்பின் தோழர்கள் தண்டபாணி, பெரியசாமி,
AIBSNLOA அமைப்பின் தோழர் தனுஷ்கோடி, SNEA அமைப்பின் தோழர் ராஜு, TEPU இயக்கத்தின் தோழர் காசிராஜன், BSNLAU அமைப்பின் தோழர் சுந்தர் நமது இயக்கத்தின் குமார்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
sEWA BSNL அமைப்பின் மாவட்டச் செயலர்
மாவட்டச் செயலர் தோழர்
சதாசிவம் நல்லதொரு நிறைவுரையாற்றினார்.
சிறப்பான ஏற்பாடுகளுடன் விழாவை நடத்திட்ட SEWA BSNL தோழர்களுக்கு
பாராட்டுக்கள்.
No comments:
Post a Comment