பெருமை
சேர்த்திட்ட்ட
பெருத்துறை கிளை
மாநாடு
02.04.2016 அன்று பெருந்துறை
கிளை மாநாடு மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.
தோழர் டேணியல் கிருபாகரன் தலைமையில்,
மாநாடு சிறப்புடன் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு துவக்கவுரையாற்றினார்.
மாநாட்டை SNEA சார்பாக
தோழர்கள் செல்வசுதர்சனன், குணாளன் BSNLEU
சார்பாக தோழர் மணி ஆகியோப்ர வாழ்த்துரை வழங்க்கினர்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள்
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் தோழர் டேனியல்
கிருபாகரன் TM
துணைத்தலைவர் தோழர் ஜெகனாதன் TM
செயலர் தோழர் மௌனகுருசாமி TTA
உதவிச் செயலர் தோழர் சோமசுந்தரம் TM
பொருளர் தோழர் நல்லசாமி TM
உதவிப்பொருளர் தோழர்
ரத்தினவேல் TM
அமைப்புச் செயலர்கள்
1.தோழர் தோழர் மகேந்திரன் TM
2.தோழர் அர்ஜுனண் TM
தணிக்கையாளராக தோழர் பெருமாள்சாமி TM
நியமிக்கப்பட்டர்.
புதிய நிர்வாகிகளின் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment