உண்மை ஒளியாது
உண்மை ஒழியாது
உலகம் வெப்ப மயமாகலாம்.
உள்ளமும் உணர்வுகளும்
வெப்ப மயமாகக் கூடாது.
உணர்வுகளால் உந்தப்பட்டு வார்த்தைகளைக் கொட்டவும் கூடாது.
பல்லாண்டு காலம் தொழிற்சங்க அனுபவம் மிக்க தோழர் அபிமன்யூ
தேர்தல் நேரத்தில் முற்றிலும் தவறான், உண்மையற்ற செய்திகளை
எழுத்தால் வடித்துள்ளார்.
போனசோ இன்செண்டிவோ எதுவாக இருப்பினும் NFTE இயக்கம்
குறித்து சற்றும் உண்மையில்லாத “இரண்டு
இலக்கத் தொலையப் பெற NFTE நிர்வாகத்துடன் ரகசிய உடன்பாடு
போட்டு விட்டதாக”
நிர்வாகத்துக்கு 04.04.2016 அன்று கடிதம் கொடுத்துள்ளார்.
இதற்கு நிர்வாகம் 06.04.2016 அன்று தோழர் அபிமன்யூ
அவர்களுக்கு ஒரு கடிதம்
கொடுத்துள்ளது.
அக்கடிதத்தில் வார்த்தகள் கடுமையாக் உள்ளன.
பல போராட்டங்க்கள், வேலைந்றுதங்க்கள், சிறைவாசம், பணி
நீக்கம் உள்ளிட்ட பல் தண்டனைகள் அளித்து நிர்வாகம் உததரவுகளை அளித்துள்ளது.
ஆனால் இப்படி
கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி
காட்டமான கடிதம் கொடுத்த
வரலாறு புத்து.
இப்படி ஒரு கறுப்பு வரலாறு இனியும் உருவாகாமல் பார்த்துக் கொள்வது
தோழர் அபிமன்டயூ அவர்களுக்கும் நல்லது.
தொழிற்சங்கங்க்களுக்கும் நல்லது.
இது அறிவுரை அல்ல. அன்பு வேண்டுகோள்.
No comments:
Post a Comment