NFTECHQ

Wednesday 6 April 2016

தோழர் நாகராஜன் பணி சிறக்கட்டும்

மாவட்ட உதவிச் செயலராக சிறப்பாகவும், கடமை உணர்ந்து விசுவாசத்துடன் பணியாற்றிய தோழர் மௌனகுருசாமி  பெருந்துறை கிளையின் செயலராக தேர்வு செய்யப்ப்பட்டார்.

இதனால் தானே மனம் உவந்து  
மாவட்ட உதவிச் செயலர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அளித்தார். இப்படிப்பட்ட உணர்வுகள் வருவது அபூர்வமானது.

அவரது பதவி விலகல் வேண்டுகோள் ஏற்கப்பட்டு தோழர் நாகராஜன் மாவட்ட உதவிச் செயலராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தோழர் நாகராஜனின் அனுபவமும், திறமையும் மாவட்டச் சங்கத்தின் செயல்பாட்டுக்கு செழுமை சேர்க்கும்.

இந்த நிகழ்வுகள் 02.04.2016 அன்று நடைபெற்ற மாவட்டச் செயற்குழுவில் நடைபெற்றது.

தோழர் மௌனகுசுசாமிக்கு நன்றி.  
தோழர் நாகராஜன் பணி சிறக்க வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment