தமிழகத்தில் சில்
ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற
JTO தேர்வு முடிவுகள் வெளியிடுவது நீதி மன்ற வழக்கால் தாமதம் ஏற்பட்டது.
நமது மத்திய சங்கம், மாநிலச்சங்கம்
மற்றும் SNATTA மத்திய சங்கம் ஆகியவற்றின் தொடர் முயற்சியால் தீர்வு கிடைத்துள்ளது.
காலியிடங் கள் மறு கணக்கீடு, கோளப்பட்டது.அதன் விபரங்கள் நமது தமிழ் மாநிலச் சங்க்கத்தின் முயற்சியால் பெறப்பட்டது.
தற்போது மறு கணக்கிட்டு அடிப்படையில் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்று கார்ப்பரேட் அலுவலகம் நமது மாநில அலுவலகத்துக் வழிகாட்டியுள்ளது.
இதன் மூலம் பயன் அடைய உள்ள தோழர்களுக்கு நமது நெஞ்ச்சு நிறைந்த வாழ்த்துக்கள்
கார்ப்பரேட் அலுவலக உத்தரவுக்கு இங்கு கிளிக் செய்யவும்
JTO தேர்வு முடிவுகள் வெளியிடுவது நீதி மன்ற வழக்கால் தாமதம் ஏற்பட்டது.
நமது மத்திய சங்கம், மாநிலச்சங்கம்
மற்றும் SNATTA மத்திய சங்கம் ஆகியவற்றின் தொடர் முயற்சியால் தீர்வு கிடைத்துள்ளது.
காலியிடங் கள் மறு கணக்கீடு, கோளப்பட்டது.அதன் விபரங்கள் நமது தமிழ் மாநிலச் சங்க்கத்தின் முயற்சியால் பெறப்பட்டது.
தற்போது மறு கணக்கிட்டு அடிப்படையில் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்று கார்ப்பரேட் அலுவலகம் நமது மாநில அலுவலகத்துக் வழிகாட்டியுள்ளது.
இதன் மூலம் பயன் அடைய உள்ள தோழர்களுக்கு நமது நெஞ்ச்சு நிறைந்த வாழ்த்துக்கள்
கார்ப்பரேட் அலுவலக உத்தரவுக்கு இங்கு கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment