NFTECHQ

Friday 14 August 2015

வாழ்த்துக்கள்

திருச்சி மாவட்ட மாநாடு
13.08.2015 அன்று மிகச் சிறப்பாக
நடைபெற்றது
தோழர் பழனியப்பன் மீண்டும் ஒரு மனதாக மாவட்டச் செயலராக தேர்வு செயப்யப்பட்டார்.
தோழர் சுந்தரம் மாவட்டத் தலைவராகவும்
தோழர் ஆண்டிசாமி மாவட்டப் பொருளராகவும் ஒரும்னதாகத் தேர்வு செய்யப்பட்ட்னர்.
அனைத்து நிர்வாகிகளின் தேர்வும் ஒரு மனதாக நடைபெற்றது.
புதிய நிர்வாகிகளின் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.



No comments:

Post a Comment