பேசப் பேச “க்ட்”
மொபைல் போன் மூலம் பேசும் போது
அடிக்கடி இணைப்பு தூண்டிக்கபடும் நிலையை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இது கவலை
தரக்கூடியதாக உள்ளது என்று தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் தெர்வித்தார்.
வோடாபோன் நிறுவனத்தின் தலைவர் “இது
அமைச்சரின் கருத்துதான் அரசாங்கத்தின் கருத்து அல்ல” என்று தெரிவித்தார்.
(எங்ப்பன் குதிருக்குல் இல்லை என்பது
போல்)
தற்போது பிரதம அமைச்சரின் அலுவலகக்
குறிப்பும் அழைப்புகள் துண்டிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment