இத்தனை ஆண்டு காலம் தொழிற்சங்கத்தில் செயல்பட்டுள்ளோம். “மனிதாபிமானத்துடன்” செயல்படவேண்டும் என்று தோழர் மாலி அடிக்கடி அறிவுரை கூறுவார்.
அனுபவத்தில் சில சமயங்களில் சிலரது செயல்கள்
மனிதாபிமானம்-மனிதநேயம் இவை மரித்துப்போய் விட்டதோ என்று எண்ணத் தோன்றும் நிகழ்வுகளைச் சந்தித்துள்ளோம். ஆனால் முகம் தெரியாத ஒருவர் செய்த உதவியைப் படித்தபின் மனம் மகிழ்ந்தது.
அச்செய்தியைப் படிக்க கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment