NFTECHQ

Monday 10 August 2015

மனிதாபிமானம் வாழ்கிறது.


இத்தனை ஆண்டு காலம் தொழிற்சங்கத்தில் செயல்பட்டுள்ளோம். “மனிதாபிமானத்துடன்” செயல்படவேண்டும் என்று தோழர் மாலி அடிக்கடி அறிவுரை கூறுவார்.

அனுபவத்தில் சில சமயங்களில் சிலரது செயல்கள்

மனிதாபிமானம்-மனிதநேயம் இவை மரித்துப்போய் விட்டதோ என்று எண்ணத் தோன்றும் நிகழ்வுகளைச் சந்தித்துள்ளோம். ஆனால் முகம் தெரியாத ஒருவர் செய்த உதவியைப் படித்தபின் மனம் மகிழ்ந்தது.


அச்செய்தியைப் படிக்க கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment