ஈரோடு ரூரல்
கிளை மாநாடு
25.08.2015 அன்று ஈரோடு ரூரல்
கிளையின் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
தோழர் K.மாதேஸ்வரன் TTA (அரச்சலூர்) கிளைத்தலைவராகவும்,
தோழர் K.பால்ராஜ் TM (மொடக்குறிச்சி)
கிளைச் செயலராகவும்,
தோழர் P.தங்க்கராஜ் TM (எழுமாத்தூர்)
கிளைப் பொருளராகவும் ஒரு மனதாகத் தேர்வு
செய்யபாட்டனர்.
தேர்வு செய்யப்ப்பட்ட கிளை நிர்வாகிகள்
செயல்பாடு சிறக்க மாவட்டச சங்கத்தின் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment