ERP அமலாகக்ம் காரணாமாக ஊழியர்களுக்கு ஏற்பட்ட பிரச்ணைகள் குறித்தும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அவரவர்க்குத்
தெரிந்த மொழியில் சொல்கிறோம். அறிவும் அதை வெளிப்படுத்தும் முறையும் அனைவருக்கும் ஒரே
மாதிரி அமையும் என எதிர்பார்க்க முடியாது. நாம் இணைய
தளத்தில் வெளியிட்ட கருத்துக்களும், காரைக்குடி இணையதளத்தின்
செய்திக்கு நாம் சொன்ன “கமெண்டும்”
நிர்வாகத்தைப் பற்றியது. எந்த ஒரு தொழிற்சங்க அமைப்பையோ
அல்லது தொழிற்சங்கத்
தலைவரையோ நக்கல் செய்வதற்காக அல்ல. அதை நக்கல் என்று எடுத்துக்
கொண்டால் அதற்கு நாம் பொறுப்பும் அல்ல.
அறிக்கை எண் 85ண் கடைசிப் பத்தி
எந்தவித் அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் எழுதப்பட்டுள்ளதே. இது பற்றியும்,இன்ன பிற
கருத்துக்களையும் இப்படியே பகிர்ந்து கொள்ளலாமா என்பது தோழமையுடன் கூடிய வேண்டுகோள்.
இதுதான் அரசியல் நாகரீகமா?
No comments:
Post a Comment