நமக்கு உணவும் உயிரும் தந்து நம்மை நேசித்த மண்.
உணவும் உயிரும் தந்ததால் நாம் நேசித்த மண். இந்த் மண்ணைப்
பாழ்படுத்தி நம்மையும் பாழாக்கும்
மீத்தேன் வாயு திட்டத்தை கைவிடக்கோரி
தஞ்சையில் 201.02.2015 அன்று பெருந்திரள் தர்ணா.
சிறப்பு அம்சங்கள்
தோழர் சி.கே.மதிவாணன் அவர்களின் சிறப்பான
தலைமை.
BSNL தொழிலாளர்கள் தமிழகம் முழுவதிலுமிருந்து பங்க்கேபு.
உனர்வாலும் அறிவாலும்
உரைக்கபட்ட தலைவர்களின் பேச்சு.
தஞ்சைத் தோழர்களின்
அற்புதமான ஏற்பாடுகள்.
காலை துவங்கியதிலிருந்து
மாலை முடியும் வரை ஆளில்லாத நாற்காலியே இல்லை எனும் அளவுக்கு முழுமையாகப்
பங்க்கேற்ற தோழர்கள்.
மண் காக்க,
மண்ணின் மைந்தர்களின்
வாழ்வு காக்க,
இந்த மண்ணையே நம்பி
உழைத்து, உண்டு, உறங்கி வாழும் விவசாய்த் தொழிலாளித் தோழர்களின்
வாழ்வு காக்க
நடைபெற்ற இப் போராட்டம்
ஒரு வரலாறு.
No comments:
Post a Comment