பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின்
வளர்ச்சிக்காக
ரூ.11,000/= கோடி முதலீடு செய்யப்படும் என
தொலைத்தொடர்புத் துறை
அமைச்சர் திரு.இரவிசங்கர் பிரசாத்
நாடாளுமன்றத்தில் 25.02.2015 அன்று
தெரிவித்துள்ளார்.
கூடுதலாக
14421- 2G செல் சேவை டவர்கள் 10605
-3G செல் சேவை டவர்கள் நிர்மாணிக்கப்படும்.
லேண்ட்லைன்சேவையை மேம்படுத்த ரூ.600 கோடி செலவிடப்படும்.
தொலைபேசி நிலையங்களை நவீனப்படுத்த
ரூ.350 கோடி செலவிடப்படும்.
வாடிக்கையாளர்களின் தேவையறிந்து BSNL,MTNL சேவைகளை
அளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக
அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற்ற நடைபெற்ற
தினத்தில் அமைச்சர் இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் நமது தலைவர்களைச் சந்தித்து மனுவைப்
பெற்றுக் கொண்டு அவர்களிடம்
இந்தத் தகவலகளைத் தெரிவித்திருந்தால் அவர் போற்றுதலுக்கு
உள்ளாகியிருப்பர்.
No comments:
Post a Comment