09.05.2018
தெருமுனைப் பிரச்சாரம்
09.05.2018
அன்று கோபி , சத்தி, தாராபுரம் ஆகிய
பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
கோபி,சத்தி பகுதிகளில் தோழர்கள் பழனிவேலு நாகராஜன்
ஆகியோரும், தாராபுரம் பகுதியில் தோழர்கள் புண்ணியகோட்டி, செளந்தர் ஆகியோரும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment