NFTECHQ

Thursday 10 May 2018


09.05.2018
தெருமுனைப் பிரச்சாரம்
09.05.2018
அன்று கோபி , சத்தி, தாராபுரம் ஆகிய பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

கோபி,சத்தி  பகுதிகளில் தோழர்கள் பழனிவேலு நாகராஜன் ஆகியோரும், தாராபுரம் பகுதியில் தோழர்கள் புண்ணியகோட்டி, செளந்தர் ஆகியோரும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment