ஜனவரி 30
மகாத்மா
நினைவு தினம்
அகிம்சை மற்றும்
அறவழி மூலம்
போராட முடியும் என்பதை உலகுக்குச் சொன்ன உத்தமரின் நினைவு தினம் இன்று.
அவர் பிரிந்து 69 ஆண்டுகள் ஆன பின்னும் அவர் வழியில்
போராடி வெல்ல முடியும் என்று தமிழக மாணவர்கள்
நிரூபித்துள்ளனர்.
அவர் வழி என்றும் நிலைக்கும்
No comments:
Post a Comment